சனி, 19 டிசம்பர், 2009

முழுவிடை தருக

பின்வரும் கேள்விகளுக்கு முழுவிடை தருக.1.பெயர் சொல் என்றால் என்ன? அவை எவை? ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு (எ-கா) தருக?

2.இலக்கண அடிப்படையில் எண் எத்தனை வகைப்படும்? அவை எவை? ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு (எ-கா) தருக?

3.தன்மை, முன்னிலை, படர்க்கை என்றால் என்ன? எடுத்துக்காட்டு (எ-கா) தருக?

4.பின்வரும் சொற்களுக்கு அதே பொருள் தரும் இரண்டு சொற்கள் தருக?

துன்பம் :__________________________________
கடல் :__________________________________
ஆசிரியர்:__________________________________
வானம் :__________________________________
தாய் :__________________________________

5.காலம் எத்தனை வகைப்படும்? எடுத்துக்காட்டுகளோடு விளக்குக?

6.துட்டகெமுனுவும் பௌத்தகுருமாரும் போருக்கான முழக்கமாக எதை முன்வைத்தனர்?

7.வீட்டுத்தோட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் மூன்று தருக?

8.நாட்டார் பாடல்கள் என்றால் என்ன? அப்பாடல்கள் எவ்வகையான நிகழ்வுகளில் பாடப்படுகின்றன?

9.கணைக்கால் இரும்பொறையின் மான உணர்வை விளக்கும் நிகழ்ச்சி யாது?

10.எழில் கொஞ்சும் மயிலாடுமலை எப்படிக் காட்சியளிக்கும்.