செவ்வாய், 29 ஜூன், 2010

மாமன்னன் எல்லாளன்

மாமன்னன் எல்லாளன் இலங்கையை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தான்?
எல்லாள மாமன்னன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் இலங்கையை ஆண்டான்.

எல்லாளன் கட்டிய பெலிவாவி இன்று எப்படி அழைக்கப்படுகிறது?

எல்லாளனது ஆட்சியில் நாடு எப்படித் திகழ்ந்தது?

மாமன்னன் எல்லாளனைத் துட்டகெகுனு எவ்வாறு கொன்றான்?

துட்டகெமுனுவும் பௌத்தபிக்குமாரும் போருக்கான முழக்கமாக எதை முன் வைத்தனர்?

எல்லாளனுக்காக நினைவிடத்தைத் துட்டகெமுனு எந்த இடத்திலே அமைத்தான்?

சொல்லியங்களில் எழுவாய் பயனிலை செயற்படுபொருள் ஆகியவற்றைக் கண்டறிக.
1. எழுவாய்:எல்லாள மாமன்னன்
2. பயனிலை:ஆண்டான்
3. செயற்படுபொருள்:இலங்கையை